உலகில்
பல மதங்கள் இருந்தாலும் ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட மதங்களில் கிறிஸ்துவமும்,
முஸ்லீம்களும் தான் அனைவருக்கும் தெரியும். அனைத்து மதங்களும் சொல்லுவது ஒன்றுதான் கடவுள் ஒருவானே,
அனைவரிடமும் அன்பு காட்டு என்பதுதான். இருந்தும் கொல்வது, குண்டு வைப்பது, அடித்துக் கொள்வது, ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை மொத்தமாக அழிப்பது, கருத்து வேறுபாடுகள், போர்,
வன்முறை, கொலை கொள்ளை நடந்துகொண்டுதான் இருக்கிறது. அனைத்து மதங்களையும் ஆராய்ந்தால்
அதன் கருவானது ஒன்றை மட்டுமே சொல்லும் ஓம் என்னும் ஒரு ஒலி. ஹிந்துகளை சார்ந்தே பல
மதங்கள் இருக்கின்றன அனால் அவர்கள் ஒத்துக்கொள்ள மறுக்கின்றனர்
இதில் இரு பிரிவு இருக்கிறது தேவன் வழிபாடு (பைபிள்) மற்றும் சாத்தன் வழிபாடு (கருப்பு பைபிள்).
Church Of Satan என்னும் சாத்தானிய திருஅவை.
அமேரிக்காவின் அங்கீகாரம் பெற்ற மதம்.
சாத்தான் அவையின் சின்னம்
தோற்றம்
புனித நூல் (Satanic Bible)
சாத்தானை கடவுளாக இல்லாமல் ஓர் இயற்கையின் ஆற்றலாக பார்க்கிறார்கள்.
லூசிபரை ஓர் புரட்சியாளனாக காண்கிறார்கள்.
நரபலிகள் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
666 என்ற எண்ணை பயன்படுத்துகிறார்கள்.
சடங்குகள்
மந்திரம் (புரியாத அறிவியல்)
இவர்கள் நம் நாட்டு பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். இதனை இவர்கள் பழைய மரபு மதங்களில் இருந்து கற்றுக்கொண்டனர்.
வாழ்க்கை முறை
இவர்கள் இயற்கை தூண்டல்களை பாவம் என ஒதுக்குவதில்லை. மிகவும் சுதந்திரமாக வாழ்பவர்கள்.
அமேரிக்காவின் அங்கீகாரம் பெற்ற மதம்.
சாத்தான் அவையின் சின்னம்
சாத்தானிய திருஅவையும் தனக்கென கொள்கைகள், கோட்பாடுகள், சட்டங்கள், வழிபாட்டு முறைகள், புனித நூல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது கிறித்தவத்திற்கு எதிராக சாத்தானை வழிபட சாத்தானைவழிபட உருவாக்கப்பட்டது என்பதே சாதாரண மனிதனின் பார்வை.
தோற்றம்
ஏப்ரல், 13, 1966 ல் சன் ஃபிரன்சிகோவில் உள்ள கறுப்பு வீட்டில் Black House ஆரம்பிக்கப்பட்டது. (அந்த வீடு முழுவதும் கறுப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கும் அதான் கறுப்பு வீடு)
புனித நூல் (Satanic Bible)
சாத்தானிய திருஅவையின் நம்பிக்கைகள் என நாம் பொதுவாக நம்புவவை உண்மையே அல்ல. லாவேயின் கருத்துப்படி சாத்தான் என்பது தற்பெருமை, கோபம், காமம் போன்ற இயற்கை உணர்ச்சிகளின் அடையாளமே. இயற்கை உணர்ச்சிகளை பாவம் என்று சொல்லும் ஆபிரகாம் வழிவந்த மதங்களை சாத்தானிய திருஅவை மறுக்கிறது.
சாத்தானை கடவுளாக இல்லாமல் ஓர் இயற்கையின் ஆற்றலாக பார்க்கிறார்கள்.
லூசிபரை ஓர் புரட்சியாளனாக காண்கிறார்கள்.
நரபலிகள் கொடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
666 என்ற எண்ணை பயன்படுத்துகிறார்கள்.
சடங்குகள்
சாத்தானிய அவையில் அதன் உறுப்பினர்களுக்கு திருமுழுக்கு, திருமணம் மற்றும் இறப்பு சடங்குகள் வழங்கப்படுகின்றன. இவற்றை நிறைவேற்ற குருக்களை கொண்டுள்ளனர்.
கிறித்தவத்தில் உள்ளது போன்ற திருப்பலியையும் Mass இவர்கள் கொண்டாடுகிறார்கள். (இச்சடங்கு கிறித்தவத்திற்கு முந்தைய சமயங்களிலும் இருந்தது) அதை தொடர்ந்து கலவியும் நடைபெறுகிறது.
மந்திரம் (புரியாத அறிவியல்)
இவர்கள் நம் நாட்டு பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றையும் பயன்படுத்துகிறார்கள். இதனை இவர்கள் பழைய மரபு மதங்களில் இருந்து கற்றுக்கொண்டனர்.
வாழ்க்கை முறை
இவர்கள் இயற்கை தூண்டல்களை பாவம் என ஒதுக்குவதில்லை. மிகவும் சுதந்திரமாக வாழ்பவர்கள்.
ஆனால்... "லத்தீன் கத்தோலிக்" பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் "சிரியன் கத்தோலிக்" பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல மாட்டார்கள்.
இந்த இரண்டு பிரிவினரும் "மார்த்தோமா" இன சர்ச்சுக்குள் செல்வதில்லை.
இந்த மூவருமே "பெந்தகொஸ்தே" திருச்சபைக்குள் நுழைய முடியாது.
மேற்கண்ட நான்கு பிரிவினரும் "சால்வேஷன் ஆர்மி" தேவாலயத்துக்குள் செல்ல முடியாது.
இந்த ஐவரும் "செவன்த்டே அட்வென்டிஸ்ட்" இன சர்சுக்குள் போக மாட்டார்கள்.
இவர்கள் ஆறு பிரிவினருமே "ஆர்த்தோடக்ஸ்" பிரிவு ஆலயத்துக்குள் போவதில்லை.
இந்த ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்கள் "ஜேகோபைட் " பிரிவினரின் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.
இது போல் மொத்தம் 146 பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே...
ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்ற பிரிவினருடன் தங்கள் தேவாலயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
வாடிகன் நகரம் சிவலிங்கத்தின் வடிவத்தில் அமைந்துள்ளது! அதிர்ச்சியான
செய்தி தானே?
இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டது வரலாற்று வல்லுநரான
P.N.ஓக் அவர்கள். வாடிகன் மற்றும் கிறிஸ்டியானிடி என்ற வார்த்தைகளும்
சமஸ்கிருதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார்.
'வாடிகா'
மற்றும் 'கிருஷ்ணா நீதி' என்ற சமஸ்கிருத வார்த்தைகளில் இருந்து தான் இந்த
பெயர்களை அவை பெற்றதாம்.
ஒரு சனாதன் தர்மத்தில் இருந்து தான் அனைத்து மதங்களும் உருவானது என நாம்
அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். நாம் எதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம்
என்பது முக்கியமல்ல; காரணம் கடைசியில் நாம் அதே கடவுளை தான் வழிபடுகிறோம்.
ஏற்கனவே குழப்பங்கள் நிறைந்த இந்த உலகத்தில் மதத்தின் பேரை சொல்லி மக்களை
பிரிப்பது மேலும் குழப்பங்களை உண்டாக்கும்.
சரி மீண்டும், அந்த அதிர்ச்சியான விஷயத்திற்கு வருவோமா? வாடிகன்
நகரத்திற்கும் சிவலிங்கத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் சுவாரசியமானது.
உலகத்தின் இரண்டு மிகப்பெரிய மதங்களின் இந்த இரண்டு அடையாளங்களுக்கும் உள்ள
அதிர வைக்கும் ஒற்றுமைகள் உங்களை அசர வைக்கும்.
வாடிகன் நகரத்திற்கும்
சிவலங்கத்திற்கும் உள்ள அந்த வியக்கத்தக்க ஒற்றுமைகளை பார்க்கலாமா?
அதிசய வைக்கும் ஒற்றுமை
இந்தப் படத்தை பாருங்கள். லிங்கத்தின் வடிவத்திற்கும் வாடிகன் நகரத்தின் வடிவத்திற்கும் உள்ள ஒற்றுமை உங்களுக்கு தெரியும். அதன் நடைபாதை விரைக்குறியை போல் காட்சியளிக்கும். வாடிகன் நகரத்தின் பியாஸா சான் பியட்ரோவின் அமைப்பை உற்று பார்க்கையில் மூன்று பட்டையும் (சிவபெருமான் நெற்றியில் இடப்படும் மூன்று கோடுகள்) பொட்டும் போல் தெரியும்.
வாடிகன் - பேரில் என்ன உள்ளது? 'வாடிகா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து தான் வாடிகன் அதன் பெயரை பெற்றது. அதற்கு வேத பண்பாட்டு மையம் என பொருளாகும். கிறிஸ்துவ மதம் தலையெடுப்பதற்கு முன்பாக வாடிகன் ஒரு இந்து (வேத) மத மையமாக திகழ்ந்தது என அந்த வார்த்தைகள் நமக்கு விளங்க வைக்கிறது.
வாடிகனில் ஒரு சிவலிங்கம்
தொல்பொருள் ஆராய்ச்சியின் போது வாடிகன் நகரத்தில் ஒரு சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிவலிங்கத்தை வாடிகன் நகரத்திலுள்ள க்ரெகாரியன் எட்ருஸ்கன் அருங்காட்சியில் வைத்துள்ளனர்.
P.N. ஓக் அவர்களின் கருநிலைக் கோட்பாடுகள்
கிறிஸ்துவ மதமும், இஸ்லாமிய மதமும் இந்து மதத்தில் இருந்து உதித்தவை என புகழ் பெற்ற வரலாற்று வல்லுநர் P.N. ஓக் அவர்கள் தெரிவித்துள்ளார். கதோலிக் வாடிகன், காபா, ஏன் தாஜ்மஹால் கூட ஒரு காலத்தில் சிவபெருமானுக்கான கோவில்களாக திகழ்ந்தது என அவர் கூறியுள்ளார். கிறிஸ்துவ மதம் என்பது கிருஷன் பரமாத்மாவை பின்பற்றிய ஒரு வேத மதமாக தான் முதலில் உருவெடுத்தது எனவும் அவர் கூறியுள்ளார். அதனை முதலில் 'கிருஷ்ண நீதி' அல்லது 'கிருஷ்ண அறவியல்' என்று தான் முதலில் அழைத்து வந்துள்ளனர். ஆமன் என்ற வார்த்தையும் கூட ஓம் என்ற உலகளாவிய அண்டத்திற்குரிய ஒலியை குறிக்கும் வார்த்தையில் இருந்து தான் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பு
இந்த அதிர்ச்சியூட்டும் ஒற்றுமைகளை சரியான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டால், அது நமக்கு ஒரு முடிவை மட்டும் தான் காட்டும். மதத்தின் பெயராலோ, நம்பிக்கையின் பெயராலோ சண்டை தேவையில்லை. காரணம் அவை அனைத்தும் ஒரு கடவுளையே கடைசியில் குறிக்கிறது.
"அல்லாஹ்"
ஒருவரே கடவுள், ஒரே மதப் புத்தகம்
(குர்ஆன்), ஒரே இறைத்தூதர் நபிகள்
நாயகம்.
இந்த ஒற்றுமையான மதத்திற்குள்ளே
"ஷியா " மற்றும் "சன்னி " பிரிவினர் ஒருவரையொருவர் தாக்குவதும், கொன்று விடுவதும் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் சகஜம். கிட்டத்தட்ட
பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் மத ரீதியான சண்டை நடைபெறுவது இந்த இரு பிரிவினருக்கு இடையே தான்.
"ஷியா"
பிரிவு முஸ்லீம்கள் "சன்னி" பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் நுழையவே
முடியாது. ஷியா சன்னி என்ற இத்தகைய பிரிவுகளை திருக்குர்ஆனும்
அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதிக்கவில்லை என்றாலும்
முஸ்லிம்களிடம் இத்தகைய பிரிவுகள் உள்ளதை மறுக்க முடியாது.
இந்த இரு பிரிவினரும்" அஹமதியா "பிரிவு முஸ்லீம்களின் மகதிக்குள் போக முடியாது.
இந்த இரு பிரிவினரும்" அஹமதியா "பிரிவு முஸ்லீம்களின் மகதிக்குள் போக முடியாது.
இந்த மூவருமே "ஷபி" பிரிவு மசூதிக்குள் நுழைய அனுமதியில்லை.
மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருமே "முஜாஹைதீன்" இன மசூதிக்குள் செல்ல முடியாது.
இது போல் இஸ்லாமில் 13 பிரிவினர் உள்ளனர்.
அல்லாஹ் ஒருவரே கடவுள், ஒரே மதப் புத்தகம் (குர்ஆன்), ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.
குறானில் உள்ள வார்த்தைகள் மற்றும் காப்பா யாருடையது என்று
பார்ப்போம்.
பார்ப்போம்.
முதலில் அல்லாஹ் என்றாள் யார் என்று பார்ப்போம்.
1.அல்லாஹ் = அல் + இல்லாஹ்
மேலும் அல்லாஹ், அம்மா, அம்பிகை, அம்பாள் எல்லாமே சக்தியை
குறிப்பது ஆகும். எனவே அல்லாஹ் என்பது சக்தி ஆகும்.
குறிப்பது ஆகும். எனவே அல்லாஹ் என்பது சக்தி ஆகும்.
சரி அடுத்து பார்ப்போம்.
2.சுபனல்லாஹ் - சுபன் + அல்லாஹ் சுபன்-பிள்ளயர்(வட மொழியில்).அல்லா ஹ்-சக்தி.
அப்படியென்றால் சுபனல்லாஹ்-பிள்ளயர் + சக்தி = கௌரி கணேஷ்
3.பிஸ்மில்லாஹ் - இது கீழ்க்கண்டவாறு உச்சரிக்கப்படுகிறது.
பிஸ்மில்லாஹ் = பாஸ்மல்லாஹ் = பீஸ்மால்லாஹ் = பீஸ்மிலாஹ் = பாஸ்மலாஹ் = பாஸ்மாலாஹ். பாஸ்மாலவை எடுத்துக்கொள்வோம்.
பாஸ்மாலா-பாஸ்மா+அல்லாஹ்= பாஸ்மா-விபூதியை குறிக்கும்.
விபுதி சிவனை குறிக்கும். எனவே பாஸ்மாலாஹ்-பாஸ்மாஹ்(சிவன்)+அல்
லாஹ்(சக்தி) =சிவ சக்தி.
பிஸ்மில்லாஹ் = பாஸ்மல்லாஹ் = பீஸ்மால்லாஹ் = பீஸ்மிலாஹ் = பாஸ்மலாஹ் = பாஸ்மாலாஹ். பாஸ்மாலவை எடுத்துக்கொள்வோம்.
பாஸ்மாலா-பாஸ்மா+அல்லாஹ்= பாஸ்மா-விபூதியை குறிக்கும்.
விபுதி சிவனை குறிக்கும். எனவே பாஸ்மாலாஹ்-பாஸ்மாஹ்(சிவன்)+அல்
லாஹ்(சக்தி) =சிவ சக்தி.
4.ஈன்சல்லாஹ் - ஈஷா + அல்லாஹ் ஈஷா-சிவன்(நாம் அறிந்ததே - ஈசன்)
அல்லாஹ் - சக்தி எனவே ஈன்சல்லாஹ் - ஈஷா+ அல்லாஹ் = சிவசக்தி.
5.மாசல்லாஹ்-மகேஷ்+அல்லாஹ் மகேஷ்-சிவன் மகேஷ்+அல்லாஹ்-சிவசக்தி.
கபாலீஸ்வரா கேள்விப்பட்டதுண்டா? ஆம் அதேதான்.
கபாலீஸ்வரா-காபா+ஈசுவரா- காபாவில் உள்ள ஈசுவரன்.
அங்கு உள்ள கல் எங்கிருந்தும் வரவில்லை.அது ஒரு சிவ லிங்கம். மேலும் அல்லாஹ்வின் சின்னம் எங்கிருந்து வந்தது என்று பார்க்க கீழ்காணும் வீடியோவை பாருங்கள்.
தொல் பொருள் ஆராய்ச்சியினாலும் ,அந்த நாடுகளின் கலாச்சாரத்தினாலும்,, மற்றும் அங்கு இன்றும் வழக்கத்தில் உள்ள மொழிகளின் சமஸ்க்ருத தொடர்புகளாலும் அறியலாம்.
இது தவிர நமது சமஸ்க்ருத மற்றும் தமிழ் மொழிகளில் குறியீட்டப்பட்ட அந்த தேச நிகழ்வுகளாலும் ,நமது இலக்கியங்கள் மற்றும் ,புராணங்களில் குறிப்பிடப்பட்ட வானியல் நிகழ்வுகளாலும் உறுதி செய்யலாம் .
ஒவ்வொரு தேசத்துடன் நமது தேசத்தின் உறவுகளையும் ,வானவியல் நிகழ்வுகள் மற்றும் இலக்கிய சான்றுகளை ஒட்டி சில ஆங்கில கட்டுரைகளை இணைய தளத்தில் Hinduism,Tamil,Astophysics,Science பகுப்புகளின் காணலாம் .
அவற்றில் ஒருசிலவற்றை இத்தளத்தில் பதிவு செய்கிறேன்.
மெக்காவில் சிவ லிங்கம். இந்தியப் பேரரசன் விக்கிரமாதித்தனின் தங்கத் தட்டு /வட்டில் காபா ,மெக்காவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது .
இது விக்ரமாதித்தனின் அரசு அரபியன் வளை குடாவில் பரவி இருந்ததை உறுதி செய்கிறது.
((Ref: page 315 of a volume known as ‘Sayar-ul-Okul’ treasured in the Makhtab-e-Sultania library in Istanbul, Turkey)
அரேபியர்கள் நாடோடிகளாய் இருந்த காலத்தில் விக்கிரமாதித்தன் அரச சபையில் இறுதி சென்ற இந்து மத வேதியர்கள் அரேபியர்களிடையே இந்து மதம் பற்றிக் கூற ,இந்து மதம் அங்கு தழைக்கத் துவங்கியது .
காபாவில் முன்பு நடைமுறையில் இருந்து வந்த OKAJ என்னும் வழக்கம் இஸ்லாத்திற்கு முற்பட்டது .
இப்போது வழக்கில் உள்ள ஹஜ் புனித யாத்திரையில் உள்ள வழக்குகளும் இஸ்லாத்திற்கு முற்பட்டவை ,இந்து மத அடிப்படையிலானது .
சிவ வழிபாட்டுக் குறிகளை இன்றும் அங்கு காணலாம் .
காபாவில் வழிபடப்படும் புனித கல் சிவ ஆராதனையே .
காபாவில் 360 விக்ரகங்கள் உள்ளன .
இவற்றில் சனீஸ்வர விக்ரகம் அழிக்கப் பட்டுவிட்டது .
சந்திரனின் விக்ரகஹுமும் அழிக்கப்படது .
மீதி உள்ளது அல்லா .
இஸ்லாத்திற்கு முன் நவக்ரக வழிபாடு இருந்துள்ளது .
சிவனின் தலையில் உள்ள சந்திரன் இந்துக்களுக்கு புனிடமானது.
இதுவே இஸ்லாத்தின் கொடியாக உள்ளது .
ஓம் என்பதை கண்ணாடியில் பார்த்தல் அது இஸ்லாத்திற்கு புனிதமான 786,அரபி மொழியில் .
786 என்ற எண் ஏன் இஸ்லாத்திற்கு புனிதம் என்பதை இன்னும் நிர்ணயிக்கவில்லை,அது குரானில் அல்லாவின் பெயர் கூறுவது என்பதைத் தவிர.
அடுத்தது "இந்து மதம் " :-
இந்து மதத்தில் மொத்தம் 1280
மதப் புத்தகங்கள், 10,000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள்.
இருந்தும் ...எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்.
இருந்தும் ...எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்.
ஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம்.இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.
கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக
மதத்திற்குள் சண்டைகள்
இல்லாமல், ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுத்து, அமைதியையும்,
அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும்
ஒரே மதம் "இந்து" மதமே.....
ESP (Extra sensory perception)
ESP சக்தியை குறிப்பிட்ட மனிதர்களிடம் தூண்டுவது இந்த பகுதியாக இருக்கலாம் என்றே ESP ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் ஏன் அந்த பகுதி அனைவருக்கும் தூண்டப்படுவதில்லை என்பது இன்றுவரை அறியப்படவில்லை. அந்த பகுதியை செயற்கையாக தூண்டும் போது மனிதர்களிடையே இறப்பு ஏற்படலாம் என்பதால் அவ் ஆராய்விற்கு இன்றுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த குறிப்பிட்ட பகுதியானது நெற்றிப்பொட்டிற்கு நேராக அமைந்திருக்கிறது!
சிவன் தொடர்பாக பேசும் போது, சிவனின் உருவத்தை காட்டும் போதே நெற்றியில் 3 ஆவது கண் இருப்பது போன்று காட்டப்படுகிறது. மேலும் அந்த 3 ஆவது கண்ணைக்கொண்டு சிவன் பல சாகாசங்களை நிகழ்த்தியுள்ளதாக புராணங்களில் காட்டப்பட்டுள்ளது. ( நெற்றிக்கண் பொறி மூலம் முருகன் பிறந்ததும் இவற்றில் ஒன்று. )
புராணங்கள் என்பது திருபுபடுத்தப்பட்ட நம் பண்டைய வரலாறுகள் என்ற ரீதியிலேயே .
அந்த வகையில் பார்த்தால், சிவன் என்பவர் ஒரு ESP மனிதராக இருக்ககூடும்.
அவரின் ESP சக்தியை குறிப்பிடுவதற்காகவே நெற்றியில் கண் இருப்பது போன்று
காட்டப்பட்டிருக்கலாம். ( அறிவுக்கண் என்ற சொல்லிற்கு ஏற்றாற்போல்.)
சாதாரன மனிதர்களில் அபார ESP சக்தியுடன் வித்தியாசமாக இருந்த சிவன் காலப்போக்கில் கடவுள் புகழை எய்தி இருக்க வாய்ப்புண்டு. ஒரு மேம்பட்ட சமுதாய மக்கள் ஒரு ESP மனிதரை எப்படி கடவுளாக கருதினார்கள் என்ற லொஜிக்கான கேள்வி உங்களுக்கு எழலாம்.
சிவன் தொடர்பாக கூறப்படும் கதைகள், புராணங்களை பார்த்தோமானால் சிவனுடன் இணைந்திருக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனிதர்களிடம் இருந்து வித்தியாசமானவர்களாகவே காட்டப்பட்டுகிறார்கள். மற்றும் அனைவரும் தியானம் செய்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். இதில் இருந்து ஒரு சந்தேகம் எழுகிறது… அதேவேளை ஒரு தீர்மானமும் எழுகிறது.
அதாவது சிவன் மட்டும் இன்றி அவருடன் அவரைப்போன்று (ஆனால் சற்று குறைவான) சக்தியுடைய மனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க முடிகிறது. [ இவர்கள் அனைவருமே கடவுள்கள் என்ற வாதம் முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது! காரணம், சிவன் தொடர்பான வரலாறுகள் அனைத்தும் இந்து மதத்துடன் (சைவம்) சம்பந்தப்பட்டது; ஆனால் இந்து மதத்தின் அடிப்படை கொள்கையே கடவுள் என்பவர் ஒரு ஒளி சக்தியாகவே காட்டப்படுகிறார். ஆகவே இவர்கள் கடவுள்கள் என்ற வாதம் முரனானது. ]
தற்போதைய உலகில் ESP என்பது சில மனிதர்களிடம் தானாக வரும் ஒரு வித விசேட மர்ம சக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சிவன் மற்றும் அவர் தொடர்பானவர்களுடன் பார்த்தோமானால் பயிற்சி (தியானம்) மூலம் சக்தியைப்பெற முடியும், என்ற வகையிலேயே அமைந்துள்ளது.
அப்படியானால்
தியானத்தின் மூலம் நாம் நமது மூளையின் நடுவில் இருக்கும் அந்த மர்ம பகுதியை
இயக்க முடியுமா?
இதன் மூலம் பல சக்திகளை இப்போதும் பெற முடியுமா என்ற கேள்விகள் எனக்கு எழுகின்றன.
சிவன் கடவுளா? மனிதனா? : மூளையும் மர்மங்களும்
மனித மூளையை வலது மூளை, இடது மூளை என்று இரண்டாக பிரித்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கையால்வார்கள். வலது மூளைக்கும் இடது மூளைக்கும் இடையில் ஒரு பகுதியுண்டு இதுவரை அதன் செயற்பாடு என்ன என்பதை மருத்துவ விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தி கூறமுடியவில்லை.ESP (Extra sensory perception)
ESP சக்தியை குறிப்பிட்ட மனிதர்களிடம் தூண்டுவது இந்த பகுதியாக இருக்கலாம் என்றே ESP ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் ஏன் அந்த பகுதி அனைவருக்கும் தூண்டப்படுவதில்லை என்பது இன்றுவரை அறியப்படவில்லை. அந்த பகுதியை செயற்கையாக தூண்டும் போது மனிதர்களிடையே இறப்பு ஏற்படலாம் என்பதால் அவ் ஆராய்விற்கு இன்றுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த குறிப்பிட்ட பகுதியானது நெற்றிப்பொட்டிற்கு நேராக அமைந்திருக்கிறது!
சிவன் தொடர்பாக பேசும் போது, சிவனின் உருவத்தை காட்டும் போதே நெற்றியில் 3 ஆவது கண் இருப்பது போன்று காட்டப்படுகிறது. மேலும் அந்த 3 ஆவது கண்ணைக்கொண்டு சிவன் பல சாகாசங்களை நிகழ்த்தியுள்ளதாக புராணங்களில் காட்டப்பட்டுள்ளது. ( நெற்றிக்கண் பொறி மூலம் முருகன் பிறந்ததும் இவற்றில் ஒன்று. )
சாதாரன மனிதர்களில் அபார ESP சக்தியுடன் வித்தியாசமாக இருந்த சிவன் காலப்போக்கில் கடவுள் புகழை எய்தி இருக்க வாய்ப்புண்டு. ஒரு மேம்பட்ட சமுதாய மக்கள் ஒரு ESP மனிதரை எப்படி கடவுளாக கருதினார்கள் என்ற லொஜிக்கான கேள்வி உங்களுக்கு எழலாம்.
சிவன் தொடர்பாக கூறப்படும் கதைகள், புராணங்களை பார்த்தோமானால் சிவனுடன் இணைந்திருக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனிதர்களிடம் இருந்து வித்தியாசமானவர்களாகவே காட்டப்பட்டுகிறார்கள். மற்றும் அனைவரும் தியானம் செய்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். இதில் இருந்து ஒரு சந்தேகம் எழுகிறது… அதேவேளை ஒரு தீர்மானமும் எழுகிறது.
அதாவது சிவன் மட்டும் இன்றி அவருடன் அவரைப்போன்று (ஆனால் சற்று குறைவான) சக்தியுடைய மனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க முடிகிறது. [ இவர்கள் அனைவருமே கடவுள்கள் என்ற வாதம் முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது! காரணம், சிவன் தொடர்பான வரலாறுகள் அனைத்தும் இந்து மதத்துடன் (சைவம்) சம்பந்தப்பட்டது; ஆனால் இந்து மதத்தின் அடிப்படை கொள்கையே கடவுள் என்பவர் ஒரு ஒளி சக்தியாகவே காட்டப்படுகிறார். ஆகவே இவர்கள் கடவுள்கள் என்ற வாதம் முரனானது. ]
தற்போதைய உலகில் ESP என்பது சில மனிதர்களிடம் தானாக வரும் ஒரு வித விசேட மர்ம சக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சிவன் மற்றும் அவர் தொடர்பானவர்களுடன் பார்த்தோமானால் பயிற்சி (தியானம்) மூலம் சக்தியைப்பெற முடியும், என்ற வகையிலேயே அமைந்துள்ளது.
இதன் மூலம் பல சக்திகளை இப்போதும் பெற முடியுமா என்ற கேள்விகள் எனக்கு எழுகின்றன.
இ.எஸ்.பி சாதாரண மனிதர்களுன்
மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த “ESP (Extra sensory
perception) ” என இனங்காணப்படுகிறது.இந்த ESP இலும் பலவகையான உட்பிரிவுகள்
இருக்கின்றன…
இறந்த கால்த்தை சொல்பவர்கள்…
எதிர்காலத்தை சொல்பவர்கள்…
நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்…
மற்றும்… பெளதீக விதிகளை மீறி
செய்கைகளை செய்து காட்டுபவர்கள்…
(இதில் பல உட்பிரிவுகள் சக்தியின்
அளவைப்பொறுத்து உண்டு)…
முதல் இரண்டு பிரிவுகளையும் (இறந்தகாலம் , எதிர்காலம்)…
“டைம் ஸ்லிப்” எனப்படும் ஒரு தனிப்பிரிவுடனும் ஒப்பிட முடியும்
குண்டலினி (kundalini)
குண்டலினியை வாசியோகம் என்றும் சொல்லுவாங்க. நமக்கு இந்த சொல் பழக்கம் இல்லை என்றாலும் இதை பற்றி நமக்கு முன்பே தெரியும். 15 ஆண்டுகளுக்கு முன்வு பொதிகையில் ஓடிய ஒரு தொடர் சக்திமான். நிச்சயமா எல்லாரும் அந்த காலத்தில ஆர்வமா பாத்திருப்போ.
சக்திமான் தனது உடலில் உள்ள ஏழு சக்கரத்தையும் இயக்கியவுடன் அவருக்கு அரும் பெரும் சக்தி வரும். பறப்பார், ஓடுவார், தூக்குவார், மோதுவார் ,பார்ப்பார் , கேட்பார் ஆனால் நம்மை விட அதிக ஆற்றலோடு இவற்றை செய்வார்; அதற்கு இந்த குண்டலினி சக்தி தான் காரணம்.
குண்டலினி
நமது உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கு . மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை துரியத்துகு உயர்த்துவது தான் குண்டலினி; அதாவது மூலாதாரத்தில்ல தூங்குற பாம்ப தட்டி எழுப்பி படம் எடுத்து ஆட வைக்கனும்.
33 படிநிலைகளை கடந்து உச்சத்தை அடையனும். முழுகெலும்பில் 33 இணைநரம்பு முடிச்சிகளில் ஏறி மண்டை ஓட்டில் உள்ளே புதையலை அடையனும்,
ஏதேன் தோட்டத்திலிருந்த அதே பாம்பு தான் இது; நமக்கு விழிப்புணர்வையும் ஞானத்தையும் ஆற்றலையும் கொடுக்கும். அந்த ஏதேன் தோட்டம் என்பது ஒரு உருவகம் மட்டுமே.
மூன்றாம் கண்ணை(கடவுள்) திறப்பதே இந்நிகழ்வு
குண்டலினியை வாசியோகம் என்றும் சொல்லுவாங்க. நமக்கு இந்த சொல் பழக்கம் இல்லை என்றாலும் இதை பற்றி நமக்கு முன்பே தெரியும். 15 ஆண்டுகளுக்கு முன்வு பொதிகையில் ஓடிய ஒரு தொடர் சக்திமான். நிச்சயமா எல்லாரும் அந்த காலத்தில ஆர்வமா பாத்திருப்போ.
சக்திமான் தனது உடலில் உள்ள ஏழு சக்கரத்தையும் இயக்கியவுடன் அவருக்கு அரும் பெரும் சக்தி வரும். பறப்பார், ஓடுவார், தூக்குவார், மோதுவார் ,பார்ப்பார் , கேட்பார் ஆனால் நம்மை விட அதிக ஆற்றலோடு இவற்றை செய்வார்; அதற்கு இந்த குண்டலினி சக்தி தான் காரணம்.
குண்டலினி
நமது உடலில் ஏழு சக்கரங்கள் இருக்கு . மூலாதாரத்தில் இருக்கும் சக்தியை துரியத்துகு உயர்த்துவது தான் குண்டலினி; அதாவது மூலாதாரத்தில்ல தூங்குற பாம்ப தட்டி எழுப்பி படம் எடுத்து ஆட வைக்கனும்.
33 படிநிலைகளை கடந்து உச்சத்தை அடையனும். முழுகெலும்பில் 33 இணைநரம்பு முடிச்சிகளில் ஏறி மண்டை ஓட்டில் உள்ளே புதையலை அடையனும்,
ஏதேன் தோட்டத்திலிருந்த அதே பாம்பு தான் இது; நமக்கு விழிப்புணர்வையும் ஞானத்தையும் ஆற்றலையும் கொடுக்கும். அந்த ஏதேன் தோட்டம் என்பது ஒரு உருவகம் மட்டுமே.
மூன்றாம் கண்ணை(கடவுள்) திறப்பதே இந்நிகழ்வு
கருத்துரையிடுக