0
Image result for nipah virus

மக்களை தற்போது அச்சத்தில் ஆழ்த்தியுள்ள ‘நிபா’ வைரஸ் எங்கிருந்து எப்படி பரவியது? 
Image result for nipah virus
பழம் திண்ணி வவ்வால்கள், மர நரிகள் போன்ற காட்டு உயிரினங்களில் வாழும் ஒரு வைரஸே ‘நிபா’வைரஸ் ஆகும். இது ஹெபினா வைரஸ் என்ற இனத்தில், பேரமிக்ஸோவிரிடே குடும்பத்தைச் சார்ந்தது. ‘நிபா’வைரஸ் வசிக்கும் காட்டு உயிரினங்கள் நகரத்திற்கு வரும் போது, அங்குள்ள மனிதர்களின் ஆடு, நாய், பூனை, குதிரை போன்ற வளர்ப்புப் பிராணிகளுக்கு அவற்றின் கழிவுகளில் இருந்து இது பரவுகிறது. பின்னர் வளர்ப்புப் பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது.

Related image

1998 ஆம் ஆண்டு மலேஷியாவை தாக்கிய நிபா வைரஸ், பெட்ரோபோடிடேவகையை சேர்ந்த வெளவால்கள் மூலம் இந்த நோய் விலங்களுக்கு பரவுகிறது.

Image result for nipah virus hit malaysia

1998 ஆம் ஆண்டு கம்பங் சுங்காய் நிப்பா( Kampung Sungai Nipah) என்ற கிரமாத்தில் இந்த நோய் வெளவால்களால் பன்றிகளுக்கு பரவியது. இங்கிருந்த வெளவால்கள் அங்குள்ள ஒரு பழத்தை தின்று வெளியேற்றிய எச்சத்தை பன்றிகள் உட்கொண்டபோது நிபா வைரஸ் தாக்கியது. மலேசிய காடு அழிப்பே அதன் காரணமாகக் கூறப்பட்டது.  

Image result for nipah virus

இந்த வைரஸ் முதலில் நிப்பா கிராமத்தில் கண்டறியபட்டதால், இந்த கிராமத்தின் பெயரே இந்த வைரஸ்-சுக்கும் வைக்கப்பட்டது.அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு வங்காள தேசத்தில் இந்த வைரஸ் மனிதரகளை தாக்கியது. வெளால் சாப்பிட்ட பேரிச்சம்பழத்தை மனிதர்கள் உட்கொண்டதால் இந்த வைரஸ் மனிதர்களை மனிதர்களிடம் பரவியது பிறகு கண்டறியப்பட்டது.

எளிதில் தொற்றும் ‘நிபா’ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ‘நிபா’வைரஸ் பாதிப்புக்கு மருந்து இல்லை. தடுப்பூசியும் இல்லை. அதனால் நோய் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது அவசியம்.


Related image

நிபா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்
கடுமையான காய்ச்சல், மற்றும் மூச்சு திணறல்ஏற்படும். மேலும் காய்ச்சல் வந்த பிறகு தலைவலி ஏற்படும். அதன்பிறகு காய்ச்சல் அதிகமாகி மூளை காய்ச்சலாக மாறும். ஒரு கட்டத்தில் கோமா நிலைக்கு சென்று மரணம் ஏற்படும். இந்த வைரஸ்-சுக்குஎந்த தடுப்பூசியும், மருந்தும் இல்லை .

எனவே மக்கள் கடும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். காய்ச்சலை கட்டுக்குள் வைத்துகொள்ள முயல்வதே நோயாளிகளுக்கு மருத்துவர்களால் செய்ய முடியும்.

நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் உயிர்பிழைக்கும் வாய்ப்பு 30%தான் உள்ளது என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

அகத்தியர் அருளிய மருந்து :
Image result for பாரிஜாதம்

நிபா வைரஸை கட்டுப்படுத்த அகத்தியர் அருளிய மருந்து : பவழமல்லி (பாரிஜாதம் ) 5 இலையை கஷாயமாக போட்டு வடிகட்டி அதில் எலுமிச்சம் சாறு விட்டு குடிக்கவும். நோய் வராமல் தடுக்க தினம் ஒரு வேலையும், நோய் வந்தால் மூன்று வேலையும் குடிக்க வேண்டும்.


இந்த மூலிகையின் பெயர் –பவள மல்லி என்கிற பாரிஜாதம்



தாவரவியல் பெயர் -Nyctanthes arbortristis

பெயர் தெரியாத காய்ச்சல் ,,,
எலி காய்ச்சல் ..
நிண நீர் – நெரி கட்டிய காய்ச்சல் ...
விடாத காய்ச்சல் ..
கிருமிகளால் வரும் காய்ச்சல் ...
குமட்டல் ,வாந்தியுடன் வருகிற காய்ச்சல்
குளிர் காய்ச்சல் .
மலேரியா காய்ச்சல்
அணுக்கள் குறைகிற காய்ச்சல்
பெயர் தெரியாத காய்ச்சல்
வைரஸ் காய்ச்சல்

தயாரிக்கும் முறை

பாரிஜாதம் என்னும் பவள மல்லி இலைகளை பத்து எண்ணம் ( 10 numbers ) பறித்து இருநூறு மிலி தண்ணீர் ஊற்றி  இருபத்தைந்து மிலியாக கொதிக்க வைத்து வடி கட்டி வற்ற வைத்து குடிக்க கொடுக்க வேண்டும் .இரண்டு வேளை முதல் மூன்று வேளையும் கொடுக்கலாம். வெறும் வயிற்றில் கொடுப்பது நல்லது –ஐந்து நாட்கள் வரையும் கொடுக்கலாம்

பலன் -

மேலே சொன்ன காய்ச்சல் உடனே சரியாகும்..

ஆங்கில மருந்தோடு கொடுக்கலாமா ?

ஆம் ,எந்த பயமும் இல்லாமல் ஆங்கில மருந்தோடு கொடுக்கலாம் .

நிலவேம்பு குடிநீர் கிடைக்காதவர்கள் இந்த குடிநீரை மாற்றாக பயன் படுத்தலாம் .

இடுப்பு வலிக்கும், கழுத்து வலிக்கும், வலிகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும்  இந்த குடிநீர் சரியாக கேட்கும் என்பது கூடுதல் தகவல்

குறிப்பு –காய்ச்சல் –ஜுரம் பல காரணிகளால் வருகிறது. தக்க மருத்துவர் ஆலோசனையுடன் இதை பயன் படுத்துவது நல்லது

சிறந்த ஆயுஷ் மருத்துவ ஆலோசனைக்கு அல் ஷிபா ஆயுஷ் மருத்துவமனை
கடையநல்லூர் 90 4222 5333
திருநெல்வேலி 90 4222 5999
ராஜபாளையம் 90 4333 6888

சென்னை 90 4333 6000 ( ஹெர்ப்ஸ் & ஹீல்ஸ் மருத்துவமனை-கீழ்கட்டளை )

வௌவால் பற்றி பார்க்கலாம்.
இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன.


வௌவால் ஒரு பறவையல்ல. அதுவொரு ராத்திரி மிருகம்.  அப்போது தான் அதற்கு தேவைப்படும் உணவான பூச்சி மற்றும் கொசுக்கள் கிடைக்கின்றன. பகல் நேரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தூங்கும்.  குட்டி போட்டுப் பால் தரும். இரண்டு மாதங்கள் வரை குட்டிக்கு அம்மாதன் ஏரோப்ளேன். வௌவாலுக்குக் கண் உண்டு.  ஆனால் கண் பார்வை அதற்கு அதிகம் தேவையில்லை.  இந்த திறமைமிக்க ஜந்து சவுண்ட் ரேஜ்சிங் என்னும் ஒரு முறைப்படி இருட்டில் அமர்ந்து கொள்ளாமல் தன் இஷ்டத்துக்குப் பறக்கிறது. இதற்கு உதவுவது அல்ட்ரா சவுண்ட்,


அப்படி என்றால்?

மனிதர்களால் ஒலி அலைகளைச் சுமார் என்பது சைக்கிளிருந்து பதினையாயிரம் அல்லது இருபதாயிரம் சைக்கிள்கள் வரை தான் உணர முடியும். (நம்ம ரெண்டு சக்கர சைக்கிள் அல்ல.  மீட்டர், கிலோ மாதிரி ஒலிகளுக்கான அளவு).  பாடகி எஸ்.ஜானகி தன் அதி கீச்சுக்குரலில் பாடினால் சுமார் ஆயிரம், அது கணக்கீடு அளவில் நூறு சைக்கிள் இருக்கலாம்.  எனவே இருபதாயிரத்துக்கு அப்புறம் நம்மால் உணர முடியாது.  ஒரு வௌவாலின் தொண்டை ஒரு விசில் போல. ப்ஹா என்று இயங்கும் போது ஒரு லட்சத்து ஐமதபதாயிரம் சைக்ளி கீச்சில் சவுண்டு வெளிப்படுகிற்து.


நமக்கெல்லாம் கேட்கவே கேட்காது.  தொடர்ந்து அதால் இந்த லட்சத்து சொச்சத்தை ஊதிக் கொண்டிருக்க முடியாது.  அவ்வப்போது விட்டு விட்டு தான் கீறீச்சிட்டுக் கொண்டிருக்கும்.  இதற்காக காற்றழுத்த தேவையைக் கணக்கிட்டுப் பார்த்திருக்கின்றார்கள். தொண்டையில் ஒரு நீராவி பாய்லருக்கு உண்டான அழுத்தமாம்.

இந்த மாதிரி சின்ன துடிப்பலைகளாக செகண்டு அஞ்சிலிருந்து அறுபது வரை, சில வகை வௌவால்கள் இருநூறு வரை கூட வெளியிடுகிற்து. ஒவ்வொரு துடிப்பும் மிகக் குறைந்த கால அளவே நீடிக்கும்.  ஒரு செகண்டில் ஐயாயிரம் பாகம்.

இப்போது பதினேழு மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால் வௌவால் வெளிப்படுத்தும் அல்ட்ரா ஒளி அதைப் போல அடைந்து திரும்புவதற்குச் சுமார் ஒரு செகண்டில் பத்து பாகம் ஆகும்.  சவுண்டுக்கும் உள்ள நேர வித்தியாசத்திலிருந்து அந்தப் பொருள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடலாம்.  இது தான் வவ்வாலின் சமார்த்தியம்.

ஒரு வவ்வால் சுவரை நோக்கி வேகமாக பறக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  முதலில் ஒரு ஒலித் துடிப்பை அனுப்பும்.  சுவரில் பட்டு எதிரொலித்து அதன் காதில் விழுந்தததும் அடுத்த துடிப்புகளின் எண்ணிக்யும் ஜாஸ்தி பண்ணிக் கொண்டே போக்கும்.  ரொம்ப கிட்டத்தில் வந்துவிட்டால் துடிப்பை அனுப்பின மாத்திரத்தில் பதிலும் வந்துவிடும்.  உடனே டேஞ்சர் என்று சட்டென்று பறக்கும் திசையை வெவ்வால் மாற்றிக் கொண்டு விடும். ஆகவே வவ்வாலுக்கு காதுதான் கண்

இதை முதலில் கண்டுபிடித்த லாஸரோஸ் பாஸ்லான்ஸானி என்னும் விஞ்ஞானி.  வௌவாலின் இரண்டு காதுகளையும் துணியால் கட்டிப் பறக்கவிட்டார்.அவர்.  தூண் கதவு சுவர் மேலேலெல்லாம் டங்கு டக் கென்று மோதிக் கொண்டு தொப்பென்று விழுந்து விட்டது வவ்வால். மிக மிக விந்தையான மிருகம் இது.

ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான ஒல்லியான கம்பிகளைக் குறுக்கும் நெடுக்கும் ஒரு அறையில் கட்டி இருட்டில் அதை விட்டுப் பாருங்கள்.  கம்பி மேல் படாமல் அழகாக ஊடே பறக்கும். வவ்வாலின் ஒலித்துடிப்புகள் ஒரு கொசு (எடை ,002 கிராம்) அது வந்து விட்டால் போதும்.  அது எங்கே போனாலும் கும்மிருட்டிலும் துரத்திச் சாப்பிட்டு விடும். இப்படிப் பறந்து கொண்டே நிமிஷத்துக்கு பத்து கொசுக்கள் பிடிக்கும்.

மீன் சாப்பிடுகிற, பழம் சாப்பிடுகிற, தேன் சாப்பிடுகிற என்ற சமத்து வெவால்களை தவிர ரத்தம் சாப்பிடுகிற வெவாலும் உண்டு. டிராகூலாகவுக்கு ஐடியா கொடுத்தவர் இவர்.

தென் அமெரிக்காவில் உள்ள இந்த வவ்வால் தூங்கிக் கொண்டிருக்கிற ஒருவரைக் கடித்தால் கடிபட்டவர் துளிக்கூட வலி தெரியாமல் தொடர்ந்து குறட்டைவிட்டுக் கொண்டிருப்பார். ரத்தத்தை இது காபி கூல்டிரிங்ஸ் சாப்பிடுவது போல உறிஞ்சிக் குடிப்பதில்லை.  பாயசம் ஸ்டைல்தான். பல்லால் ஒரு சின்னகட்.  பிறகு நாக்கினால் குடிக்க வேண்டியது.  ரத்தம் கெட்டிப்பட்டு விடுமே என்பீர்கள்.  நோ ப்ளிஸ்.  வெவாலின் எச்சிலுக்கு ஒரு ஸ்பெஷல் சக்தியுண்டு. தொடர்ச்சியாக ரத்தம் உறையாமல் வந்து கொண்டே இருக்கும்.

Image result for Little brown bat

வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி, வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன. ஒரு சிறிய பழுப்பு நிற வவ்வால்் (Little brown bat) ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணக்கூடியவை.

மேலும் இவைகள் தங்கள் உணவாக பழங்களான வாழை, மாம்பழம், கொய்யா பேரிச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதனால் வவ்வால்களின் மூலம் 500 க்கும் மேற்ப்பட்ட தாவரங்களின் அயல் மகரந்தச்சேர்க்கை நடைப்பெற பெரிதும் துணைச்செய்கின்றன. மேலும் இவற்றின் கழிவுகளில் மிக அதிக அளவிற்கு நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் மிகச்சிறந்க உரமாக பூமிக்கு அமைந்துவிடுகின்றன.

வவ்வால்களின் வாயில் சுரக்கும் உமிழ் நீரிலிருந்து மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்க்கு மருந்து தயாரிக்கப்படுகின்றது. மேலும் மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும் காயங்களிலிருந்து வெளியேறும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இவை பயனாகின்றன.

Image result for illuminati companies

சரி ...இப்போது நிபா வைரஸ் முக்கியமாக வௌவால்கள் மூலம் பரவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் பொய்தான். மீடியாக்கள் கையில் இருப்பதால் பொய் வேகமாக பரவுகிறது.

Related image

இப்போது என்ன நடக்கும் .......?
நிபா வைரஸ் பரவாமல் தடுக்கிறேன் என்ற பெயரில் வவ்வால்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்படும். அரசாங்கமே கூட இதை ஊக்குவித்து பரிசும் கூட தரலாம் .

ஒரு காலத்திற்கு மேல் வவ்வால்கள் பெருமளவு குறைந்து விடும். அப்போது கொசுக்கள் வரைமுறை இல்லாமல் பெருகும். இதனால் நோய்கள் பெருகும் . 

அயல்மகரந்த சேர்க்கை குறையும். தீய பூச்சிகளின் எண்ணிக்கை பெருகி பயிர் உற்பத்தி பாதிக்கும்.

Image result for indian mosquito repellent brand

இதனால் கார்பெரேட் கம்பெனிகளுக்கு கொண்டாட்டம். விதவிதமான கொசுவர்த்திகள் பெருகும் .நல்ல லாபம். உணவு பொருள்களை இறக்குமதி செய்யலாம். நல்ல லாபம். பல்வேறு நோய்கள் பெருகும். மருந்து கம்பெனிகளுக்கு லாபம். நமக்கு பட்டை நாமம் .
Related image
இது மட்டுமில்லை நிபா வைரஸுக்கு மருந்து என்று இல்லாத ஒன்றை விற்கலாம் . நல்ல லாபம்.

Image result for virus illuminati

நிபா வைரஸுக்கு தடுப்பூசி என்ற பெயரில் பள்ளிகள் முதல் பஸ்ஸ்டாண்ட் வரை உங்களிடம் கட்டாயப்படுத்தி போட வைக்கலாம் . நல்ல லாபம்.

சிந்திக்க தெரியாத மக்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டாட்டம்.

கார்பரேட் சரியாக வருமான காய் நகர்த்துகிறான் ..புரிந்துகொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

 
Top